தமிழினம் படும் துன்பத்தை எடுத்துச்சொல்லுங்கள். உங்களது இனத்துக்காக, உங்களது சகோதரர் படும் துன்பத்திற்காக, ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள பிறந்தோம், சுகமாக வாழ்ந்தோம், என்று இறந்து போகாமல், சாதனை செய்தோம், சாதித்தோம், எம் இனத்தின் விடிவுக்கு உதவினோம்,, என்று சிறந்து வாழலாம். இன்று, ஈழத்ததில் நடந்து கொண்டிருக்கும், ஒவ்வொரு கொலைகளையும் கொள்ளைகளையும், காணாமல் போதல்களையும், பட்டினி அவலங்களையும், பாலியல் வல்லுறவுகளையும் மறந்து விடாதீர்கள்....